திண்டுக்கல் கரூர் பஞ்சாலை தொழிற்சங்க முன்னாள் தலைவர் தோழர் எம். ஆறுமுகம் காலமானார்..... இறக்கும் தருவாயிலும் தீக்கதிர் நாளிதழை கேட்டு வாங்கி வாசித்த 90 வயது தோழர்.... நமது நிருபர் ஜனவரி 3, 2021 கருரில் பஞ்சாலை தொழிலாளியாக இருந்து தொழிற்சங்கத்தை கட்டுவதில் முன்னின்றவர்.....